கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை குசஸ்தலை ஆற்றில் மேம்பாலம் கட்டப்படுமா?
பொன்னேரி, டிச. 1: சீமாவரம் பகுதியில் குசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக விடுத்து வரும் கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படாததால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிது









