என்ன வேண்டும் எங்களுக்கு? பொதுப்பணித்துறை- நீர்வளம்
நகரங்களில் தண்ணீருக்கு விலை கொடுப்பதை ஒரு காலத்தில் கிராமங்களில் கேலி பேசுவார்கள். இப்போதோ தண்ணீர் விற்பனை பல ஊர்களில் குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறைக்கு மக்கள் தொகைப் பெருக்கம்








