சிறை-தீயணைப்பு உள்பட காவல் துறையில் 6,756 காவலர்கள் தேர்வு: அடுத்த வாரம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 2: சிறை-தீயணைப்புத் துறைகள் உள்பட தமிழகக் காவல் துறையில் 6 ஆயிரத்து 756 காவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை அடுத்த வாரத்தில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டா








