சிதிலமடைந்த தெலுங்கு கங்கை கால்வாய் சீரமைக்கப்படுமா?
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே சிதிலமடைந்து கிடக்கும் தெலுங்கு கங்கை கால்வாய் கரைகளைச் சீரமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகர மக்களின










