சி.டி. ஸ்கேன் கருவி பழுது: அரசு மருத்துவமனையின் அலட்சியப்போக்கு
திருவள்ளூர், செப். 18: திருவள்ளூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் கருவி கடந்த ஓராண்டாக செயல்படாததால், ஏழை நோயாளிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து கடந்த










