ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குடியரசுத் தலைவர் உரைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு

நாட்டின் 16வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா

News image
Updated On :9 ஜூன் 2014, 10:36 am

வேல்முருகன்

நாட்டின் 16வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது: புதிய அரசின் முக்கியத்துவம் தரும் கொள்கைள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை அங்கீகரிக்கும் வகையில் உரை உள்ளது/ அனைத்து துறைகளின் பிரச்னைகளும் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரப்படும் என்பது வரவேற்கதக்கது, ஒருங்கிணைந்த கூட்டாட்சி முறையை புதிய அரசு அங்கீகரிக்கும் என்பது பாராட்டுக்குரியது இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.