தெய்வச்செயல்புரம் விவசாய நிலம் ஆக்கிரமிப்பு பிரச்னையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்
தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரத்தில் விவசாய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கட்சியின்








