வீட்டு உபயோக சிலிண்டரை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடலூர் மாவட்டத்தில் மானிய விலையில் பொதுமக்களுக்கு மான்ய விலையில் வழங்கப்படும் எரிவாயு உருளையை சிலர் வணிக நோக்கத்திற்காகவும் வேறு பல இதர நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த வாரம் தணிக்கை மேற்கொண்டதில் 33 வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பொதுமக்கள் வீட்டு சமையல் உபயோகம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது எனவும், மீறி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமாவளவனைப் பாராட்டிய அன்புமணி! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றாகப் போராடவும் உறுதி!!

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வி கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கவை: அமித் ஷா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

