தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

என்.எல்.சி தொழிலாளர்கள் திட்டமிட்டப்படி நாளை உண்ணாவிரத போராட்டம்: அண்ணா ஊழிய சங்க செயலாளர் அறிவிப்பு

என்.எல்.சி தொழிலாளர் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2015, 7:44 am

சீனிவாசன்

என்.எல்.சி தொழிலாளர் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆலோசனையின் இறுதியில் அண்ணா தொழிலாளர் ஊழிய சங்க செயலாளர் ராம உதயகுமார் பேசுகையில்,

24 சதவீத ஊதிய உயர்வு பெரும் வரை போராட்டம் நீடிக்கும். ஒப்பந்தம், தொழிலாளர் நிரந்தரம், புதிய வேலைவாய்ப்பு குறித்து பேசுவதில்லை எனவும் பேராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நாளை க்யூ பாலத்தில் உண்ணாவிரதம் நடைபெறும் எனவும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் எனவும் அதன் இறுதியில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அவரே அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.