விழுப்புரத்தில் வன்முறை: வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்
விழுப்புரம் சேஷ சமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.









