தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காடாம்புலியூர் போலீசாரை கண்டித்து மேட்டுக்குப்பம் பொதுமக்கள் சாலை மறியல்

காடாம்புலியூர் போலீசாரை கண்டித்து மேட்டுக்குப்பம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2015, 8:52 am

சீனிவாசன்

காடாம்புலியூர் போலீசாரை கண்டித்து மேட்டுக்குப்பம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காட்டாண்டி குப்பத்தைச் சேர்ந்த 4 பேர் மேட்டுக்குப்பம் கிராமத்தில் நுழைந்து பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும், இதுகுறித்து காடம்புலியூர் காவல்துறையிடம் கிரம பொதுமக்கள் புகார்

அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து. காடம்புலியூர் காவல் நிலையம் எதிரே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் சாலை

மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.