பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி வட்டாச்சியர் அலுவகம் முற்றுகை

பண்ருட்டி வட்டாச்சியர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :2 டிசம்பர் 2015, 6:23 am

சீனிவாசன்

பண்ருட்டி வட்டாச்சியர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதாவது அண்மையில் பெய்து கனமழையின் போது வீடு சேதமடைந்தவர்களுக்கு கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கும் பணியில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சேர்செரியான் குப்பம் கிராமத்தில் வீடுகளை இழந்த 290 பேருக்கு தலா ரூ.4,100 வீதம் ரூ.12 லட்சம் நிவாரணமாக வருவாய் துறையினர் வழங்கினர். இத்தகவலை அறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த

400-க்கு மேற்பட்டோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நிவாரணம் கோரி பண்ருட்டி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன் வட்டாச்சியர் ஆர்.கீதா பண்ருட்டி காவல்துறை கண்காணிப்பாளர் இளங்கோவன் மற்றும் பண்ருட்டி காடாம்புலியூர் ஆய்வாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சமரசத்தை ஏற்க

மறுத்த மக்கள் தங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.