நெல்லையில் ஒரே நாளில் கடைகள், வீடுகளில் நகை, பல லட்சம் திருட்டு; பொதுமக்கள் அச்சம்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 கடைகள் மற்றும் பூட்டியிருந்த வீட்டில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.










