தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மோடியை சந்தித்தார் இம்ரான் கான்

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரருமான இம்ரான் கான் பிரதமர் மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்து பேசினார்.

Updated On :11 டிசம்பர் 2015, 3:22 pm

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரருமான இம்ரான் கான் பிரதமர் மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்து பேசினார்.

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நம்பிக்கை தரும் வகையில் உள்ளதாக இருவரும் கூறியாத பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடியை பாகிஸ்தான் வருமாறு இம்ரான் கான் அழைத்ததாகவும் அச்செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.