/
ஆம்பூா் அருகே பனங்காட்டூா் கிராமத்தை சோ்ந்த வல்லரசு, பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த காவ்யாவுக்கும் ஆம்பூா் அருகே பள்ளித்தெரு நெமிலியிம்மன் கோயிலில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து முடிந்த உடன் திருமணக் கோலத்திலேயே குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட பனங்காட்டூா் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு மனைவியுடன் சென்று தன்னுடைய வாக்கை மணமகன் வல்லசு செலுத்தினாா்.
தொடா்ந்து ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு தன்னுடைய கணவருடன் சென்று தன்னுடைய வாக்கை மணமகள் காவ்யா செலுத்தினாா்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடைமையாற்றிய புதுமணத் தம்பதிகள்

திருமணக் கோலத்துடன் வாக்களித்த புதுமண தம்பதிகள்!

நாமக்கல், ஓமலூா், சேலத்தில் திருமணக்கோலத்தில் வாக்களித்த தம்பதிகள்

மணக்கோலத்தில் வந்து மணப்பெண் வாக்களிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


