நெல்லையில் நீடிக்கும் மழை: தாமிரவருணியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடித்து வருவாதல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து சனிக்கிழமை 7 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டதால் தாமிரவருணி ஆறறில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.










