தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மோசடி வழக்கு: சேலம் உருக்காலை அதிகாரிகக்கு 3 ஆண்டு கடுங்காவல்

மோசடி வழக்கில் சேலம் உருக்காலை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Updated On :30 டிசம்பர் 2015, 12:26 pm

மோசடி வழக்கில் சேலம் உருக்காலை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்திய உருக்காலைக் உரிமக் கழகத்தின் சேலம் உருக்காலையில் பணியாற்றி வந்த ஸ்டோர் கீப்பர் செல்வராஜு மற்றும் அவரது உதவியாளர் ஆர். சேகர் ஆகியோர், உருக்காலையின் தேவையற்ற பொருட்களை விற்றதில் மோசடி செய்துள்ளனர்.

இவர்களது செயலால் சேலம் உருக்காலைக்கு ஏராளமான நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது சிபிஐ. விசாரணை முடிந்த நிலையில், இருவருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி என். முரளிதரன் தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.