தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டம் :10 ஆண்டுகளில் 54 லட்சம் விவசாயிகள் பங்கேற்பு
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் மகசூல் பாதிப்பில் இருந்து மீள மேற்கொள்ளப்படும் தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளில் 54 லட்சம் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.








