விருதுநகரில் முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு ரூ.29350 வரையில் அபராதம் விதித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் பறக்கும் படை குழுவினர் 51 நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இருப்புக்குறைவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், முறைகேடுகளில் ஈடுபட்ட விற்பனையாளர்களுக்கு ரூ.29350 வரையில் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடியின் உரை தேர்தல் நடத்தை விதிமீறல்: தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் - மம்தா

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

