திருச்சுழி அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி செய்த விவசாயியை நரிக்குடி போலீஸார் கைது செய்தனர்.
திருச்சுழி அருகே காரைகுளத்தைச் சேர்ந்த மலைராஜின் மனைவி பெரிசாள்(40). இவர்கள் சீமைக்கருவேல மரங்கள் வெட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கிராமம் அருகே உள்ள விளைநிலத்தில் உள்ள மரங்களை ரூ.2 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர். அதை இன்று பெரிசாள் மரம் வெட்டிக் கொண்டிருந்தாராம். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த விவசாயி திலகேஸ்வரன்(45) என்பவர் என்னுடைய நிலத்தில் உள்ள விறகை எப்படி வெட்டலாம் எனக் கூறி சேலை பிடித்து மானபங்கம் செய்ய முயன்றாராம்.
இது குறித்து பெரிசாள் நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து விவசாயி திலகேஸ்வரனை கைது செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : கார்கே விமர்சனம்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

வருண் சக்ரவர்த்தி, கார்த்திக் தியாகி அபாரம்; கொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு!

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

