கடலூர் மத்திய சிறைக்கு அல்கொய்தா பெயரில் மிரட்டல்
கடலூர் மத்திய சிறைக்கு அல்கொய்தா பெயரில் வந்த மிரட்டல் கடிதம் குறித்து ஜெயிலர் சேகர் கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளார்.


கடலூர் மத்திய சிறைக்கு அல்கொய்தா பெயரில் வந்த மிரட்டல் கடிதம் குறித்து ஜெயிலர் சேகர் கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளார். அதில், இக்கடிதம் கடந்த 9-ம் தேதி வந்ததாகவும், அதில் நீதித்துறை, மற்றும் சிறைத்துறைக்கு மிரட்டல் விடப்பட்டிருந்ததோடு, காஷ்மீர் இல்லாத இந்தியா படமும், ஓசாமா பின்லேடன் படமும் இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...