ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடுபுகுந்து இளம் பெண்ணிடம் கத்தியைக் காட்டி செயின் பறிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை வீட்டில் தனியே இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல வந்து, கத்தியைக் காட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.










