நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பு: பாபநாசம், சேர்வலாறு அணைகள் மூடல்
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் திங்கள்கிழமை பாபநாசம், சேர்வலாறு அணைகள் மூடப்பட்டன. மணிமுத்தாறு அருவியில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு இருந்தது.









