குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீசாருக்கு சிறப்பு வெகுமதி
விருதுநகர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளைக் கைதுசெய்த 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் 15 பேருக்கு நேற்று சிறப்பு வெகுமதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் வழங்கினார்.










