யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :25 அக்டோபர் 2015, 11:51 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் சி.சிவராம் (50). இவரது மனைவி செல்வி (38). இருவருக்கும் 1993 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உண்டு.

மது குடிக்கும் பழக்கம் உள்ள சிவராம், அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்துள்ளார். இதில் மன உளைச்சல் அடைந்த சிவராம், விஷால் நகரி கீழ்புறம் உள்ள இவர்களது பூர்வீக நிலத்தில் உள்ள சமாதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து செல்வி, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.