நெல்லையில் தனியார் ஆலையை கண்டித்து முற்றுகைப் போராட்டம்: போலீஸ் தடியடி, 10 பேர் காயம்
கங்கைகொண்டானில் செவ்வாய்க்கிழமை தாமிரவருணி நதியிலிருந்து தண்ணீர் உறிஞ்சுவதை கண்டித்து தனியார் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் வாழ்வுரிமைக் கட்சியினர் 115 பேர் கைது செய்யப்பட்டனர்.









