விவசாயிகள் நலனுக்கு அயராமல் பாடுபடுவோம்: மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் நலனுக்கு அயராமல் பாடுபடுவோம் என விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே துரிஞ்சிப்பட்டில் இன்று நடைபெற்ற நமக்குநாமே விடியல் மீட்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.









