இணைய வர்த்தகம் மீது தீவிரக் கண்காணிப்பு
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரு முன்னணி நிறுவனங்கள் மூலமாக, ரூ.75 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதனால், வணிக வரி ஏய்ப்பு ஏதும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வகையில், இணையவழி வர்த்தகம் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.








