விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீஆண்டாள் கோவிலில் கிருஷ்ண ஜயந்தி விழா

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் கிருஷ்ண ஜயந்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :6 செப்டம்பர் 2015, 12:14 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் கிருஷ்ண ஜயந்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஸ்ரீகண்ணன் ஆல இலையில் புறப்பாடு நடைபெற்றது பின்னர் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள் 8 வீதிகளில் புறப்பாடு நடைபெற்றது. 4 வீதிகளில் உறியடி நடைபெற்றது. ஆண்டாள் சன்னதி முன்பு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

முன்னதாக சனிக்கிழமை இரவு ஸ்ரீஆண்டாள் கோவிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி விழாவில் ஜி.அனந்தராமன் பட்டர் ஸ்ரீஜயந்தி புராணம் படித்தார்.

நிகழ்ச்சியில் கோவில் ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ், அ.சுதர்ஸன் பட்டர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.