விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரூ.3 கோடியில் கலசலிங்கம் மணிமண்டபம்: செப்.20-ல் திறப்பு விழா

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில்,

News image
Updated On :10 செப்டம்பர் 2015, 9:14 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில், அதன் நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கத்திற்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் திறப்பு விழா செப்டம்பர் மாதம் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இது குறித்து பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன் முன்னிலையில், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், கலசலிங்கம் மணிமண்டபத்தைத் திறந்து வைக்கிறார்.

பட்டிமன்ற பேச்சாளரும் வங்கி அதிகாரியுமான எஸ்.ராஜா சிறப்புரையாற்றுகிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் தலைமையில் பேராசிரியர்கள் செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.