திருச்சுழி அருகே மனைவி பிரிந்து சென்றதால் கவலையடைந்த ஒருவர் விஷம் குடித்து உயிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தவசியின் மகன் லெனின்(38). இவரது மனைவி மனைவி சித்ரா(35). இவர் கடந்த 7 மாதங்ளுக்கு முன்பு கணவருடன் தகராறு செய்து பிரிந்து சென்று திருச்சுழி அருகே உள்ள வீரசோழன் கிராமத்திற்கு சென்றாராம். இந்நிலையில், வீரசோழன் சென்று வாழ அழைத்த நிலையில் மறுத்துள்ளார்.
இதனால் மனக்கவலையடைந்த அவர் நேற்று(புதன்கிழமை) மாலையில் வீரசோழன் கிராமத்தில் விவசாய பம்ப்செட் கிணறில் விஷம் குடித்து உயிரிழந்து கிடப்பதாக தகவல் வந்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீஸார் சடலத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து அவரது உறவினர் காளிதாஸ்(23) வீரசோழன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து லெனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி அதிரடி: லக்னௌவுக்கு 255 ரன்கள் இலக்கு!

மேற்கு வங்க தேர்தலுக்குப்பின் மணிப்பூருக்கு கூடுதலாகப் பாதுகாப்புப் படைகள் வருகை: மணிப்பூர் அரசு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

