அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

எரிவாயு விநியோகம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் எரிவாயு உருளை விநியோகம்  தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ம் தேதி நடைபெற இருக்கிறது.

Updated On :26 செப்டம்பர் 2015, 2:12 pm

விருதுநகர் மாவட்டத்தில் எரிவாயு உருளை விநியோகம்  தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எரிவாயு உருளை நுகர்வோர்கள் பயனடையும் வகையில் விநியோகம் செய்வதில் காணப்படும் குறைகளை களைவதற்காக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மேற்குறிப்பிட்ட நாளில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்க இருக்கிறார்.

அதனால், இக்கூட்டத்தில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் செய்வதில் காணப்படும் குறைகளை மனு மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தெரிவித்து தீர்வு காணலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.