நெய்வேலியில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது
நெய்வேலியில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Updated On :10 ஆகஸ்ட் 2016, 5:43 am

பண்ருட்டி: நெய்வேலியில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டில் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஜெகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...