பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெய்வேலியில் நகைக்கடையை துளை போட்டு மர்ம நபர்கள் கைவரிசை

நெய்வேலி மந்தாரகுப்பத்தில் நகைக்கடையை துளை போட்டு தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2016, 8:41 am

சீனிவாசன்

பண்ருட்டி: நெய்வேலி மந்தாரகுப்பத்தில் நகைக்கடையை துளை போட்டு தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு மந்தாரகுப்பத்தில் உள்ள நகைக்கடையில் மர்ம நபர்கள் சிலர் கடையைத் துளை போட்டு சுமார் 1-1/2 கிலோ தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடை துளை போட்ட சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் ஆய்வு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.