நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை: தென்மேற்கு பருவ மழை தொடங்கியது?
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்தில் மாற்றம் காணப்படுகிறது.தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.










