நெய்வேலி அருகே நடைபயிற்சி சென்ற முதியவர் அடித்துக் கொலை: இளைஞர் கைது
நெய்வேலி அருகே நடைபயிற்சி சென்ற முதியவரை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :27 ஜூன் 2016, 6:50 am

பண்ருட்டி: நெய்வேலி அருகே நடைபயிற்சி சென்ற முதியவரை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை முதியவர் ஒருவர் வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அவரை பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர் அவரை சரமாரியாக அடித்துக் கொலை செய்துள்ளான். அக்கம் பக்கத்தினர் பிடித்து இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...