பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ஆம் ஆத்மி தனித்துப் போட்டி

ஆம் ஆத்மி கட்சி எப்போதும் தனித்தே போட்டியிடும் என்றார் அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஜோசப் ராஜா.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

ஆம் ஆத்மி கட்சி எப்போதும் தனித்தே போட்டியிடும் என்றார் அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஜோசப் ராஜா.
 தஞ்சாவூர் கீழஅலங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று ஆம் ஆத்மி கட்சிதான். எந்தக் காரணத்துக்காகவும் கூட்டணி வைக்க மாட்டோம்.
 இப்போது, கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்துக்கு வருகின்றனர். இந்தத் தேர்தலில் போட்டியிட முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அவ்வாறு போட்டியிட்டால், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றார் அவர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.