எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தேனி: கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் யானை சாவு

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் யானை இறந்து போனது.

Updated On :28 மே 2016, 8:59 am

தேனி: தேனி மாவட்டம் கூடலூர் அருகே தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் யானை இறந்து போனது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே வெட்டுக்காடு வனப்பகுதியில் கப்பாமடை புலத்தில் தனியார் தோட்டம் ஒன்றில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனுமதி பெறாமல் மின்சாரத்துடன் இணைத்து மின்வேலியாக பயன்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

இதில் இப்பகுதியில் சுற்றித்திரிந்த சுமார் 16 வயது பெண் யானை ஒன்று வேலியை கடக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே யானை இறந்து போனது. கூடலூர் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.