சென்னை: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக மேலும் 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஆந்திர மாநில காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் சத்யா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ஆந்திரா மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்ட முயன்றதாக இன்று மேலும் 18 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1 டன் செம்மரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே 35 பேர் இதே போல் கைது செய்யப்பட்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 53 பேரில் 21 பேர் சேலத்தைச் சேர்ந்தவர்கள். 20 பேர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள். திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலில் இருந்து தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு ஏ .எஸ்.பி சத்யா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


