வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதா? அறிக்கை அளிக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதா என்பது குறித்து நாளை பிற்பகலுக்குள் அளிக்கை அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


புது தில்லி: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதா என்பது குறித்து நாளை பிற்பகலுக்குள் அளிக்கை அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அக்டோபர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 30ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

காவிரி விவகாரம் இன்று விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இது குறித்து நாளை பிற்பகல் 2 மணிக்குள் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.