சிவகாசி: சிவகாசியில் வியாழக்கிழமை பட்டாசு விபத்து நடைபெற்ற இடத்தில் வெடிபொருள்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகாசி - விருதுநகர் புறவழிச்சாலையில் ஒரு பட்டாசு கடைக்கு வேனில் கொண்டு வரப்பட்ட தீப்பெட்டி மத்தாப்பூ பெட்டிகளில் ஏற்பட்ட தீவிபத்து , பட்டாசு கடைக்கும் பரவியது. இதில் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. இந்தப்புகை அருகில் இருந்த தனியார் ஸ்கேன் மையத்திற்குள்ள சென்றதால் அங்கிருந்தவர்களில் 8 பேர் மூச்சுத்தினறி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் சிவகாசியில் உள்ள வெடிபொருள்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

