இரட்டை இலைக்கு பேரம்: தினகரனை விசாரிக்க சென்னை வரயிருந்த தில்லி போலீஸின் பயணம் 'திடீர்' ரத்து
இரட்டை இலையைப் பெற தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் தர முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனை விசாரிக்க சென்னை வரயிருந்த தில்லி போலிசாரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.









