தினகரன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமா?: டிடிவி தினகரன் பேட்டி
என்னிடம் பாஸ்போர்ட்டே இல்லாதபோது எப்படி வெளிநாடு தப்பிக்செல்ல முடியும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.


சென்னை: என்னிடம் பாஸ்போர்ட்டே இல்லாதபோது எப்படி வெளிநாடு தப்பிக்செல்ல முடியும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையில் டிடிவி தினகரன் இன்று நேரில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்.
இந்நிலையில், டிடிவி தினகரன் வெளிநாடு தப்பிச்செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாஸ்போர்ட்டே இல்லாதபோது எப்படி வெளிநாடு தப்பிச்செல்ல முடியும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...