பணத்துக்காக மட்டுமே கவலைப்படுவதாக கமல், சத்யராஜ் மீது எச்.ராஜா குற்றச்சாட்டு

சத்யராஜ், கமல்ஹாசனின் தமிழ்பற்று, தமிழர் உணர்வு மேலோட்டமானது என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்க
Published on
Updated on
1 min read

சென்னை: சத்யராஜ், கமல்ஹாசனின் தமிழ்பற்று, தமிழர் உணர்வு மேலோட்டமானது என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், கமல்ஹாசன், சத்தியராஜ் இருவரும் பணத்துக்காக மட்டுமே கவலைப்படுவதாக எச்.ராஜா குற்றச்சாட்டி உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com