விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்யவில்லை: பிரமாணப் பத்திரத்தில் தமிழக அரசு தகவல்
தமிழக விவசாயிகள் யாரும் மாநிலத்தில் நிலவும் வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.










