வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

திருமலையில் நடிகர் கார்த்தி வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை நடிகர் கார்த்தி வியாழக்கிழமை வழிபட்டார்.

News image

ஏழுமலையானை தரிசித்துவிட்டு, வெளியே வந்த நடிகர் கார்த்தி.

Updated On :11 ஆகஸ்ட் 2017, 4:55 am

திருப்பதி ஏழுமலையானை நடிகர் கார்த்தி வியாழக்கிழமை வழிபட்டார்.

ஏழுமலையான வழிபட நடிகர் கார்த்தி திருமலைக்கு புதன்கிழமை மாலை வந்தார். இரவு அங்கு தங்கிய அவர், வியாழக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினர்.

கோயிலை விட்டு வெளியே வந்த கார்த்தியைக் காண ரசிகர்கள் கோயில் முன் திரண்டனர். மேலும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

2 ஆண்டுகளுக்கு பின்னர், திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்துள்ளேன். நான் நடித்து வரும் 'காக்கி' என்ற படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. ஏழுமலையானைத் தரிசித்தது மன நிறைவைத் தருகிறது. ரசிகர்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பு, மதிப்புக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.