தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சர்க்கரை ஆலைகள் முன்பு வரும் 4-இல் போராட்டம்: தேமுதிக அறிவிப்பு

விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து சர்க்கரை ஆலைகள் முன்பாக வரும் 4-ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 8:58 pm

DIN

விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து சர்க்கரை ஆலைகள் முன்பாக வரும் 4-ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தமிழக கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பல முறை தமிழக அரசிடம் அவர்கள் கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு தேமுதிக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.