சென்னை: தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகரராவை தமிழக காவல்துறை தலைவர் டி கே.ராஜேந்திரன் சந்தித்து பேசி வருகிறார்.
இன்று காலை தமிழக ஆளுனர் மாளிகையில் இருந்து தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரனனுக்கு நேரில் வந்து சந்திக்குமாறு அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து ராஜேந்திரன் உடனடியாக கிண்டி ஆளுநர் மாளிகைக்கு விரைந்து சென்றார். அங்கே தற்போது இருவரும் சந்தித்து பேசி வருகின்றனர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து இருவரும் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


