ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் மற்றும் அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் தொடர்ந்து தாமதமாகி வரும் உள்ளாட்சித் தேர்தலை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நடத்துமாறு தமிழகத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.








