லைக்கா நிறுவனம் பற்றி பொது வெளியில் பேச தமிழர் வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனுக்கு தடை: உயர்நீதி மன்றம் உத்தரவு!
படத்தயாரிப்பு உள்ளிட்ட பணிகளி ல் ஈடுபட்டு வரும் 'லைக்கா' நிறுவனம் பற்றி பொது வெளியில் பேச தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







